தலிபான்

இஸ்லாமாபாத்: மேற்குப் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை அடையாளம் தெரியாத பேர்வழிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
பெ‌ஷாவர்: ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து தாக்குதல் நடத்திய நூற்றுக்கணக்கான பாகிஸ்தானிய தலிபான் படையினரை எதிர்த்து பாகிஸ்தானிய ராணுவப் படையினர் புதன்கிழமை சண்டையிட்டு விரட்டியடித்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு புதன்கிழமை (அக்டோபர் 6) நூற்றுக்கணக்கானோர் படையெடுத்தனர். இந்த வாரம் பாஸ்போர்ட் அலுவலகம்...
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் அந்நாட்டு ஆண் ஆசிரியர்களையும் ஆண் மாணவர்களையும் உயர்நிலைப் பள்ளிகளுக்குத் திரும்பும்படி உத்தரவிட்டு உள்ளனர். ...
தலிபான் படையினர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தலைநகர் காபூலில் முதல் வெளிநாட்டுப் பயணிகள் விமானம் திங்கட்கிழமை (செப்டம்பர் 13) ...